Saturday, March 03, 2007

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த
உறவுக்குப் பெயரென்ன?
காதல்................... - அந்த
ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன?
குடும்பம்...............

நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன?
துயரம்............
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு
பெண்மையின் நிலை என்ன?
மௌனம்.........